சென்னையில் கனமழை காரணமாக தொடர்ந்து நீர் தேக்ககங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகமான நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தின்…
View More கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு!Sembarambakkam Lake
தொடர் கனமழை எதிரொலி! – செம்பரம்பாக்கம் ஏரியில் 90% நீர் நிரம்பியது…
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் 90 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பியது. சென்னைக்கு குடிநீர் வழங்கும், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய ஏரிகளுக்கு மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.…
View More தொடர் கனமழை எதிரொலி! – செம்பரம்பாக்கம் ஏரியில் 90% நீர் நிரம்பியது…கனமழை நீடிப்பதால் சென்னையின் முக்கிய நீர் தேக்கங்களில் உபரி நீர் திறப்பு
சென்னையில் கனமழை நீடிப்பதால் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் நீர் தேக்கங்களில் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டது. மாண்டாமஸ் புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னைக்குக்…
View More கனமழை நீடிப்பதால் சென்னையின் முக்கிய நீர் தேக்கங்களில் உபரி நீர் திறப்புசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி நீர் திறப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம்…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி நீர் திறப்பு!முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி!
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கிருஷ்ணா நதி நீர் வரத்தை நிறுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. இதன் மொத்த கொள்ளளவு 2,645 மில்லியன்…
View More முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி!செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிப்பு
கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து,…
View More செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அளவு அதிகரிப்பு