சிவகங்கை மாவட்ட பூர்வீகப் பாசனப் பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம் பகுதி பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து கடந்த 23-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர்…
View More வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!vaigaidam
வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட மதுரையில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மக்கள் சாலையில் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை விவசாய தேவைக்காக 4ஆயிரம் கன அடி…
View More வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!70 அடியை எட்டியது வைகை அணையின் நீர்மட்டம்
வைகை அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக 70 அடியை எட்டியதைடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி…
View More 70 அடியை எட்டியது வைகை அணையின் நீர்மட்டம்