கோடை வெயிலில் தண்ணீர் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நாய்கள்.. 7 ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் செய்யும் நல் உள்ளங்கள்..

சென்னை ரோட்டரி கிளப் உடன் இணைந்து நியூ கார்னர்ஸ்டோன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் கோடைகாலத்தில் நீர் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நாய்களுக்கு தண்ணீர் பவுல் விநியோகம் செய்து…

View More கோடை வெயிலில் தண்ணீர் இன்றி தவிக்கும் ஆதரவற்ற நாய்கள்.. 7 ஆண்டுகளாக தண்ணீர் விநியோகம் செய்யும் நல் உள்ளங்கள்..

3.36 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்த ஆகாசா விமான நிறுவனம்! எப்படி தெரியுமா?

விமானங்களுக்கான பாரம்பரிய தண்ணீர் பீரங்கிகளை தவிர்த்ததன் மூலம் 3.36 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்திக் கடந்த 1992-ம் ஆண்டு ரியோ…

View More 3.36 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்த ஆகாசா விமான நிறுவனம்! எப்படி தெரியுமா?

பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!

பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் தலைநகரும், இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக கருதப்படும்…

View More பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!

“ஜூலை மாதம் வரை விநியோகிக்க தண்ணீர் உள்ளது” – பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் தகவல்!

பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கர்நாடகாவில் தலைநகரும், இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக கருதப்படும் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு…

View More “ஜூலை மாதம் வரை விநியோகிக்க தண்ணீர் உள்ளது” – பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் தகவல்!

பெட்ரோலுடன் தண்ணீர்… ஆடுதுறை பங்கில் பகீர் சம்பவம்… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சங்கடி அருகே உள்ள எச்பி பெட்ரோல் பங்கில் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்தது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சங்கடி அருகே உள்ள எச்.பி பெட்ரோல் பங்கில்…

View More பெட்ரோலுடன் தண்ணீர்… ஆடுதுறை பங்கில் பகீர் சம்பவம்… வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…

மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை கருத்தில் கொண்டு பிசான பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 118…

View More மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

5.33 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளில் 5.33 கோடி வீடுகளில் குடிநீர் இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. நாட்டின் அனைத்து கிராமங்களிலும்…

View More 5.33 கோடி கிராமப்புற வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லை – மத்திய அரசு தகவல்

அரை நூற்றாண்டு கடந்தும் தீர்க்கப்படாத செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்னை – நீர்வளத்துறை பதில்..!

அரை நூற்றாண்டுகளாக செண்பகவல்லி அணைக்கட்டில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்படாமல் இருந்து வரும் நிலையில், முதலமைச்சருக்கு ஒருவர் எழுதிய மனுவிற்கு நீர்வளத்துறை பதிலளித்துள்ளது. இது தொடர்பான பிரத்யேக செய்தியை விரிவாகக் காணலாம்… தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர்…

View More அரை நூற்றாண்டு கடந்தும் தீர்க்கப்படாத செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்னை – நீர்வளத்துறை பதில்..!

மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்ததால் வடிவேல் கரை பகுதியில் வெள்ளம் | வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!

மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்தால் வடிவேல் கரை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றியம் விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில்…

View More மதுரை விளாச்சேரி கால்வாய் உடைந்ததால் வடிவேல் கரை பகுதியில் வெள்ளம் | வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி!

58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது வைகை நீர்!

உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர்  58 கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள், பல்வேறு அமைப்பினர்…

View More 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது வைகை நீர்!