தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ் பண்டிகை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள…

View More தமிழ்நாடு முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!

#Sivakasi | செப்டிக் டேங்க் குழியில் விழுந்து மகன் பலி… காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சோகம்!

சிவகாசியில் செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 5 வயது மகனும், அவரை காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 56 வீட்டு காலனியை சேர்ந்தவர்கள்…

View More #Sivakasi | செப்டிக் டேங்க் குழியில் விழுந்து மகன் பலி… காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சோகம்!

விருதுநகரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

விருதுநகரில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் இருந்து அதிக அளவில் இலங்கைக்கு போதைப்பொருட்கள், பீடி இலைகள்,…

View More விருதுநகரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை அறிவிப்பு!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்…

View More சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை அறிவிப்பு!

ஐப்பசி மாத பிரதோஷம்: சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற…

View More ஐப்பசி மாத பிரதோஷம்: சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை – விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார். அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளில், ஆலைகளில் என ஏற்படும்…

View More பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை – விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி!

விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. நாடு முழுவதும் நாளை 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சுதந்திர தினத்தை…

View More சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டி!

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 6-வது இயக்குநர் கைது – மதுரையில் தீவிரமடையும் வழக்கு விசாரணை!

மதுரையில் ‘நியோ மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநர், முகவர் உட்பட இதுவரை 6-வது இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்…

View More நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 6-வது இயக்குநர் கைது – மதுரையில் தீவிரமடையும் வழக்கு விசாரணை!

“அய்யா நீங்க நெனச்சா என்ன காப்பாத்தலாம்” – சிறுநீரகம் செயலிழந்த சிறுவன் முதலமைச்சருக்கு கோரிக்கை!

விருதுநகரில் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் தன்னை காப்பாற்றும்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கும் சிறுவனின் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் அப்துல் மஜித்.…

View More “அய்யா நீங்க நெனச்சா என்ன காப்பாத்தலாம்” – சிறுநீரகம் செயலிழந்த சிறுவன் முதலமைச்சருக்கு கோரிக்கை!

துர்நாற்றம் வெளியேறும் குப்பைகள் மறுசுழற்சி மையம் – இடமாற்றம் செய்யகோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்!!

ராஜபாளையத்தில் செயல்படும் குப்பைகள் மறு சுழற்சி மையத்தினால் காற்று மாசு உள்ளிட்ட, பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்து இடம் மாற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர், ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 31, 32 வது வார்டில்…

View More துர்நாற்றம் வெளியேறும் குப்பைகள் மறுசுழற்சி மையம் – இடமாற்றம் செய்யகோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்!!