துர்நாற்றம் வெளியேறும் குப்பைகள் மறுசுழற்சி மையம் – இடமாற்றம் செய்யகோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்!!

ராஜபாளையத்தில் செயல்படும் குப்பைகள் மறு சுழற்சி மையத்தினால் காற்று மாசு உள்ளிட்ட, பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்து இடம் மாற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர், ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 31, 32 வது வார்டில்…

View More துர்நாற்றம் வெளியேறும் குப்பைகள் மறுசுழற்சி மையம் – இடமாற்றம் செய்யகோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்!!

திருமயத்தில் பள்ளி விடுதி முன் கொட்டப்படும் குப்பை – துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதி!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பள்ளி மாணவர் விடுதி முன்பு கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் , திருமயத்தில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பள்ளி மாணவர் விடுதி…

View More திருமயத்தில் பள்ளி விடுதி முன் கொட்டப்படும் குப்பை – துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதி!