#Andhra மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழைக்கு 8 பேர் உயிரிழப்பு!

ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில்…

View More #Andhra மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழைக்கு 8 பேர் உயிரிழப்பு!
Chennai Meteorological Department ,heavy rain , Tamil Nadu

தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதல் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் தென்மேற்குப் பருவமழை காலமாகும். பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில்…

View More தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதல் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.  அடுத்த…

View More தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
Tamil Nadu , tnrains , Chennai Meteorological Department, seven days

தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! -வானிலை ஆய்வு மையம் தகவல்…

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்ப்ள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தற்போது மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு தென்படுகிறது.…

View More தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! -வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு | வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி , நுவரெலியா, காலி மற்றும்…

View More தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு | வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை, தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூ.382 கோடி ஒதுக்கீடு!

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பதற்காக ரூ.382 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சென்னை, செங்கல்பட்டு,…

View More சென்னை, தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூ.382 கோடி ஒதுக்கீடு!

தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழுவினர் 2-வது முறையாக ஆய்வு!

தூத்துக்குடி மாநகர் பகுதியில் வெள்ளச் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் 2-வது முறையாக இன்று (12.01.2024) ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 தேதிகளில் பெய்த மிக கனமழை…

View More தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழுவினர் 2-வது முறையாக ஆய்வு!

மிக்ஜாம் புயல் மற்றும் எதிர்பாராத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை, எதிர்பாராத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை என்பது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,…

View More மிக்ஜாம் புயல் மற்றும் எதிர்பாராத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை? தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மின்சார சேவை முழுமையாக சீரமைப்பு! தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தகவல்!

வரலாறு காணாத மழையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின்சார சேவை சீரமைக்க்கப்பட்டதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் மற்றும்…

View More தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மின்சார சேவை முழுமையாக சீரமைப்பு! தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தகவல்!

“அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே மக்களின் துன்பத்திற்கு காரணம்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தது தான் மக்கள் படும் துன்பத்திற்கு காரணம் என எதிர்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள்…

View More “அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே மக்களின் துன்பத்திற்கு காரணம்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!