#Sivakasi | செப்டிக் டேங்க் குழியில் விழுந்து மகன் பலி… காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சோகம்!

சிவகாசியில் செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 5 வயது மகனும், அவரை காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 56 வீட்டு காலனியை சேர்ந்தவர்கள்…

View More #Sivakasi | செப்டிக் டேங்க் குழியில் விழுந்து மகன் பலி… காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சோகம்!

முன்னாள் டிஎஸ்பிக்கு சொந்தமான கழிப்பறைக்கு சீல் – நகராட்சி சேர்மன் அதிரடி

மனித கழிவுகளை சாக்கடையில் கலந்ததால் முன்னாள் டிஎஸ்பிக்கு சொந்தமான கழிப்பறைக்கு நகராட்சி சேர்மன் சீல் வைத்துள்ளார். உசிலம்பட்டியில் கழிவறையிலிருந்து மனித கழிவுகளை சாக்கடையில் கலந்ததால் முன்னாள் டிஎஸ்பி க்கு சொந்தமான  கழிப்பறையை நகராட்சி சேர்மன்…

View More முன்னாள் டிஎஸ்பிக்கு சொந்தமான கழிப்பறைக்கு சீல் – நகராட்சி சேர்மன் அதிரடி

கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு – இருவர் சஸ்பெண்ட்

செங்கல்பட்டில் கழிவுநீர் தொட்டியில் 6 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தனது 6…

View More கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு – இருவர் சஸ்பெண்ட்

மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டி – தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் வெங்கடாபுரம் பகுதியில் மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்து, 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர்,…

View More மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டி – தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு