தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

தெலங்கானாவில் ஏழு மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் கடந்த வாரம் போலீஸ் இன்ஃபார்மர்கள் என சந்தேகித்து பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்டுகள்…

View More தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

#Chhattisgarh | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் பகுதியில் உள்ள துல்துலி மற்றும் நெண்டூர் ஆகிய கிராமங்களுக்கு இடையில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு…

View More #Chhattisgarh | பாதுகாப்பு படையினரின் என்கவுன்ட்டரில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

கேரளாவில் மாவோயிஸ்ட் மற்றும் அதிரடிப்படை இடையே துப்பாக்கிச் சூடு – மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் என வீடியோ வெளியான சில நாட்களிலேயே பரபரப்பு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கம்பமலையில் மாவோயிஸ்டுகளுக்கும், தண்டர்போல்ட் போலீசார்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப். 19 ஆம் தேதி தொடங்கி…

View More கேரளாவில் மாவோயிஸ்ட் மற்றும் அதிரடிப்படை இடையே துப்பாக்கிச் சூடு – மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் என வீடியோ வெளியான சில நாட்களிலேயே பரபரப்பு!

சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 29  மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடக்க இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. இந்நிலையில், கன்கர் மாவட்டம் சோட்டபெட்டிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினகுண்டா…

View More சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

மூட்டை மூட்டையாக தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா : தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு சிக்கியதால் பரபரப்பு..

தமிழ்நாட்டிற்கு கடத்தி விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 1,760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டையில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு பெருமளவில் கஞ்சா…

View More மூட்டை மூட்டையாக தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா : தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு சிக்கியதால் பரபரப்பு..

மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் கைது!

மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரைச் சேர்ந்த நபரை  தேசிய புலனாய்வு முகமை (NIA) போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள நிலம்பூர் வனப் பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் அமைப்புகளில்…

View More மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் கைது!

கடும் துப்பாக்கிச் சண்டை: 6 மாவோயிஸ்டுகள் பலி!

மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கோயுரு மண்டலத்தில் உள்ள மாம்பா கிராமத்தில் மாவோ யிஸ்ட் நடமாட்டம் அதிகம்…

View More கடும் துப்பாக்கிச் சண்டை: 6 மாவோயிஸ்டுகள் பலி!