உத்தரபிரதேசத்தில், நகைச்சுவை நடிகர் வடிவேல் படத்தில் வரும் ‘ஸ்டைல் பாண்டி’ போன்று, கொள்ளையடிக்கும் வீட்டில் சுவரொட்டி ஒட்டி கொள்ளை கும்பல் ஒன்று கைவரிசையை காட்டியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் ஓட்வாரா ராகத்பூர் கிராமத்தில்…
View More ‘ஸ்டைல் பாண்டி’ வடிவேலு பாணியில் சுவரொட்டி ஒட்டி கொள்ளையடித்த கும்பல் – உ.பி. போலீசார் அதிர்ச்சி!uttar pradesh
அயோத்தி ராமர் கோயிலுக்கு ஜனவரி 22-ம் தேதி பொதுமக்கள் வரவேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள்!
அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில், அன்று பொதுமக்கள் கோயிலுக்கு வரவேண்டாமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வழிபாட்டுத்தலமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.…
View More அயோத்தி ராமர் கோயிலுக்கு ஜனவரி 22-ம் தேதி பொதுமக்கள் வரவேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள்!மத்திய அரசின் வரிப்பகிர்வு விடுவிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி; உ.பி.க்கு ரூ.13,088.51 கோடி!
மாநில அரசுகளுக்கு ஜனவரி 10-ம் தேதி வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி…
View More மத்திய அரசின் வரிப்பகிர்வு விடுவிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி; உ.பி.க்கு ரூ.13,088.51 கோடி!பாஜக எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை! உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு!
உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ ராம்துலாா் கோண்டுவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கடந்த 2014,…
View More பாஜக எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை! உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு!ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நிறைவடைந்த நிலையில், அதன் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றத்தால் மேலும் 10 நாள்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…
View More ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!“ஹலால் பொருள்களைத் தடை செய்யுங்கள்!” என பீகார் முதல்வருக்கு கடிதம் எழுதிய பாஜக எம்.பி!!
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரில் ஹலால் பொருள்களைத் தடை செய்யுமாறு அம்மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் . பா.ஜ.கவைச் சேர்ந்த அமைச்சர் கிரிராஜ், ஹலால் சான்றிதல் பெற்ற பொருள்களின் விற்பனை,…
View More “ஹலால் பொருள்களைத் தடை செய்யுங்கள்!” என பீகார் முதல்வருக்கு கடிதம் எழுதிய பாஜக எம்.பி!!உத்தரப்பிரதேசத்தில் 23 வயது இளம்பெண் மீது ஆசிட் வீச்சு!
உத்தரப்பிரதேசத்தில் 23 வயது இளம்பெண் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் தரௌலி கிராமத்தில், வியாழக்கிழமை இரவு 23 வயது இளம்பெண்ணும், அவரது…
View More உத்தரப்பிரதேசத்தில் 23 வயது இளம்பெண் மீது ஆசிட் வீச்சு!“மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை!” – அகிலேஷ் யாதவ் பேட்டி
மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: மதம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் நிலைப்பாடு…
View More “மதம் குறித்த எந்த விவாதத்தையும் சமாஜ்வாதி கட்சி விரும்பவில்லை!” – அகிலேஷ் யாதவ் பேட்டிஉத்தரப்பிரதேசத்தில் உக்கிரம் காட்டும் டெங்கு! ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 3 புதிய தொற்று!
உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700-ஐ தாண்டியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. லக்னோவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. ஐஷ்பாக், அலிகஞ்ச், சந்திரா நகர், கோசைங்கஞ்ச், இந்திரா நகர், …
View More உத்தரப்பிரதேசத்தில் உக்கிரம் காட்டும் டெங்கு! ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 3 புதிய தொற்று!“கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிடுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று…
View More “கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!