பாலியல் வன்கொடுமை – தப்பிக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம் பெண்!

தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமையில் இருந்த தப்பிக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

View More பாலியல் வன்கொடுமை – தப்பிக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம் பெண்!

தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவம் – “சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது?” என அன்புமணி ராமதாஸ் கேள்வி!

தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவம் – “சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது?” என அன்புமணி ராமதாஸ் கேள்வி!

சென்னை வந்த விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை! 43 வயது மதிக்கத்தக்க நபர் கைது!

டெல்லி – சென்னை விமானத்தில் வந்த பெண் பயணிக்கு, பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசா கைது செய்தனா். டெல்லியிலிருந்து சென்னைக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 164 பயணிகளுடன் கடந்த (09.10.2024) வந்து கொண்டு இருந்தது.…

View More சென்னை வந்த விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை! 43 வயது மதிக்கத்தக்க நபர் கைது!

#Thanjavur | தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

தொடரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களை கண்டித்து தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில்…

View More #Thanjavur | தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

மருத்துவரை தொடர்ந்து செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை.. உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச தனியார் மருத்துவமனையில் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப் பிரதேச மாநிலம் தனியார் மருத்துவமனை ஒன்றில், தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்…

View More மருத்துவரை தொடர்ந்து செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை.. உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி!

குரல் மாற்றும் செயலி மூலம் பேராசிரியர் போல் பேசி அட்டூழியம்! 7 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

மத்தியபிரதேசத்தில் குரல் மாற்றும் செயலி மூலம் கல்லூரி பேராசிரியர் போல பேசி 7 பழங்குடியின சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.  மத்திய பிரதேச சிதி மாவட்டத்தில் 30 வயது…

View More குரல் மாற்றும் செயலி மூலம் பேராசிரியர் போல் பேசி அட்டூழியம்! 7 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது விரைவாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில்…

View More பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்.!

பதினோராம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வழக்கில் கைதான உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆசிரியரின் செல்போனில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எங்கே நடந்தது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி…

View More 11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்.!

கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியர் மீது பாலியல் புகார் –  விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த புகார் குறித்து விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை திருவான்மியூரில் உள்ள…

View More கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியர் மீது பாலியல் புகார் –  விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பாஜக எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை! உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு!

உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ ராம்துலாா் கோண்டுவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கடந்த 2014,…

View More பாஜக எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை! உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு!