கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வால் மிதக்கும் உடல்கள்

உத்தரப்பிரதேசத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பிரயாகராஜில் பகுதியில் அமைந்துள்ள கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக கரைகளில் புதைக்கப்பட்ட உடல்கள் தற்போது நீரில் மிதக்கத்தொடங்கியுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 24 உடல்கள் மீட்கப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.…

View More கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வால் மிதக்கும் உடல்கள்

5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைது

உத்திர பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சாமியார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் பாபா என தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட அனுஜ்…

View More 5 பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைது

உ.பியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கைது!

உத்தர பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை அடையாளம் தெரியாத 3 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் பாபானி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்கு…

View More உ.பியில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் கைது!

சடலங்கள் மேல் போர்த்தப்படும் ஆடைகளை திருடும் கும்பல்!

உத்தர பிரதேசத்தில் உள்ள பாக்பத் பகுதியில் அமைந்துள்ள மயான பூமியில் இறந்த சடலங்கள் மேல் போர்த்தப்படும் ஆடைகளைத் திருடியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்று காரணமாக உத்தர பிரதேசத்தில் உயிரிழப்பவர்களின்…

View More சடலங்கள் மேல் போர்த்தப்படும் ஆடைகளை திருடும் கும்பல்!

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, டெல்லி,…

View More உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

மனைவியின் உடலை அடக்கம் செய்ய இடம் தேடி அலைந்த முதியவர்

கொரோனா தொற்று பயத்தால் பெண்ணின் உடலை அடக்கம் செய்ய கிராமத்தினர் மறுத்ததைத்தொடர்ந்து அடக்கம் செய்ய இடம் தேடி அலையும் முதியவரின் புகைப்படம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின்,ஜயுன்பூர் மாவட்டத்தில் உள்ள அம்பர்பூர் என்ற…

View More மனைவியின் உடலை அடக்கம் செய்ய இடம் தேடி அலைந்த முதியவர்

உ.பி.யில் உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் ராம்பூர், அயோத்யா உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள…

View More உ.பி.யில் உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு!

பைக் ஸ்டண்ட் செய்த இரு பெண்கள்… வைரலான வீடியோ!

உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் இரண்டு இளம் பெண்கள் பைக் ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சிவாங்கி தபஸ். இவருடைய தோழி ஸ்னேகா…

View More பைக் ஸ்டண்ட் செய்த இரு பெண்கள்… வைரலான வீடியோ!