விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள…
View More கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழந்த விவகாரம் – பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமின்!septic tank
மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை !
மத்திய பிரதேசத்தில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து…
View More மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் தொட்டியில் இருந்து 4 உடல்கள் மீட்பு – போலீசார் தீவிர விசாரணை !சிறுமி உயிரிழப்பு – பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது!
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி தாளாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள…
View More சிறுமி உயிரிழப்பு – பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது!விக்கிரவாண்டி | தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழப்பு!
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து 5 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து…
View More விக்கிரவாண்டி | தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து யுகேஜி மாணவி உயிரிழப்பு!“கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிடுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று…
View More “கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி – மூச்சுத்திணறி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் பூச்சுவேலை செய்ய சென்ற இருவர், மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்தில் சேகர் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில்…
View More புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி – மூச்சுத்திணறி 2 தொழிலாளர்கள் உயிரிழப்புசெப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் ரோபோ
மனிதனே மனிதனின் கழிவு அள்ளும் பணிக்கு இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனித தன்மையற்ற செயல் என…
View More செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் ரோபோகழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிப்பு
சென்னையில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான பிரேம்குமார், தனது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கால் தவறி விழுந்ததாக…
View More கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிப்பு