அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்திய-நேபாள எல்லையில் அதிகரித்த கடத்தல்!

அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்திய- நேபாள எல்லையோர கிராமங்களில் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: ”மஹாராஞ்கஞ்சில் லட்சுமிநகர், தூதிபாரி, நிச்லெளல், பர்சா…

View More அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்திய-நேபாள எல்லையில் அதிகரித்த கடத்தல்!

உ.பியில் மகளைத் தோளில் சுமந்து சென்ற நபர் தலையில் சுடப்பட்ட கொடூரம்.!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் ஒன்றரை வயது மகளை தோளில் தூக்கிக் கொண்டு நடந்து சென்ற நபர் ஒருவரை அருகில் இருந்து மர்மநபர்கள் தலையில் சுட்டுக் கொன்ற குற்றச்சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.…

View More உ.பியில் மகளைத் தோளில் சுமந்து சென்ற நபர் தலையில் சுடப்பட்ட கொடூரம்.!

காரசாரமாக ஹஜ்மோலாவில் டீ தயாரித்த வியாபாரி – கிண்டல் அடித்த நெட்டிசன்கள்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தெரு வியாபாரி ஒருவர் வித்தியாசமான முறையில் தேநீர் தறிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நமது உள்ளத்தையும், உடலையும் உற்சாகமாக வைக்கின்ற உற்சாக பானம் என்றால்…

View More காரசாரமாக ஹஜ்மோலாவில் டீ தயாரித்த வியாபாரி – கிண்டல் அடித்த நெட்டிசன்கள்

யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்ததற்காக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

View More யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு

உத்தரபிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரி விலக்கு – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்கு வாங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ள நிலையில், அப்படத்திற்கு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரிவிலக்கு அளித்துள்ளார். இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த…

View More உத்தரபிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரி விலக்கு – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

’டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய்’ உள்ளிட்டோர் பெயர்களில் மாம்பழம்; ஆச்சரியமூட்டும் ’Mango Man Of India’!!!

பொதுவாக நாம் மல்கோவா, அல்போன்சா, ரூமாணி போன்ற மாம்பழங்களை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் சச்சின் டெண்டுல்கர் மாம்பழம், ஐஸ்வர்யா ராய் மாம்பழம், அமித்ஷா மாம்பழம் கேள்வி பட்டுருக்கீங்களா… அட ஆமாங்க உத்தர பிரதேஷ் மாநிலத்தில் மாலிகாபாத்…

View More ’டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய்’ உள்ளிட்டோர் பெயர்களில் மாம்பழம்; ஆச்சரியமூட்டும் ’Mango Man Of India’!!!

ஃபேஸ்புக் நேரலையில் உயிரை மாய்த்து கொண்ட கோயில் பூசாரி; தொடரும் மர்மங்கள் – என்ன நடந்தது?

காவல்துறை துன்புறுத்துவதாக கூறி கோயில் பூசாரி  ஃபேஸ்புக் நேரலையில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நரசிம்மர் கோயில் பூசாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ராம் சங்கர் தாஸ்…

View More ஃபேஸ்புக் நேரலையில் உயிரை மாய்த்து கொண்ட கோயில் பூசாரி; தொடரும் மர்மங்கள் – என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்தில் பொதுவெளியில் எச்சில் துப்பினால் ரூ. 250 அபராதம்

உத்தரப்பிரதேசத்தில் பொதுவெளியில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ்…

View More உத்தரப்பிரதேசத்தில் பொதுவெளியில் எச்சில் துப்பினால் ரூ. 250 அபராதம்

உத்தரப்பிரதேசத்தில் நாயை தூக்கிலிட்டு கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்

உத்தரப்பிரதேசத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் நாயை தூக்கிலிட்டு கொன்ற வீடியோ பரவியதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   உத்திரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் லோனிக்கு அருகே எலைச்சிப்பூர் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில்…

View More உத்தரப்பிரதேசத்தில் நாயை தூக்கிலிட்டு கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்

மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு

மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.   தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி பேருந்து ஒன்று சென்றது. மத்தியப்பிரதேச…

View More மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் மோதி விபத்து – 15 பேர் உயிரிழப்பு