ஞானவாபி மசூதியின் மனுதாரர் இறந்துவிட்டதாக படம் வைரல் ? – உண்மையில் அந்த படம் யாருடையது?

This news Fact Checked by PTI ஞானவாபி மசூதிக்காக மனு தாக்கல் செய்த ஹரிஹர் பாண்டே என்பவர் இறந்துவிட்டதாகக் கூறப்படும் படம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.…

View More ஞானவாபி மசூதியின் மனுதாரர் இறந்துவிட்டதாக படம் வைரல் ? – உண்மையில் அந்த படம் யாருடையது?

“ஞானவாபி உள்ளிட்ட பிரச்னைகளை எப்படி தீர்க்கலாம்?” அஜ்மீர் தர்ஹா தலைமை இமாம் கருத்து!

மதுரா, வாரணாசி மசூதிகளின் பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு வெளியே அமைதியான முறையில் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அஜ்மீர் தர்ஹாவின் தலைமை இமாம் ஜைனுல் ஆப்தீன் அலி தெரிவித்துள்ளார்.   உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர்…

View More “ஞானவாபி உள்ளிட்ட பிரச்னைகளை எப்படி தீர்க்கலாம்?” அஜ்மீர் தர்ஹா தலைமை இமாம் கருத்து!

ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள் – தொல்லியல் துறையின் முக்கிய தகவல்!

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ஞானவாபி வளாகம் கட்டமைக்கப்பட்டுள்ள இடத்தில், ஏற்கனவே இந்து கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி…

View More ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள் – தொல்லியல் துறையின் முக்கிய தகவல்!

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நிறைவடைந்த நிலையில்,  அதன் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றத்தால் மேலும் 10 நாள்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…

View More ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய மனு: ஜூலை 21இல் விசாரணை

ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய மனு மீதான விசாரணை ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஞானவாபி மசூதியில் கண்டறியப்பட்ட சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரி வழக்கறிஞர்…

View More ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரிய மனு: ஜூலை 21இல் விசாரணை

ஞானவாபி மசூதி விவகாரம்; இந்துக்கள் புதிய மனு தாக்கல்

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இந்துக்களை வழிபட அனுமதிக்க கோரி இந்துக்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.    கடந்த மே மாதம் ஞானவாபி மசூதியின் சுற்றுச்சுவரில் உள்ள இந்து…

View More ஞானவாபி மசூதி விவகாரம்; இந்துக்கள் புதிய மனு தாக்கல்

ஞானவாபி மசூதி: உண்மை கண்டறிய கோரிய மனுக்களை நிராகரித்த அலகாபாத் நீதிமன்றம்!

உத்தரப்பிரதேச மாநிலம், ஞானவாபி மசூதியில் நடக்கும் உண்மையை கண்டறிய கோரி தொடரப்பட்ட மனுக்களை அலகாபாத் நீதிமன்றம் ரத்து செய்தது. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியில் ஞானவாபி மசூதி உள்ளது. அந்த மசூதி வளாகத்தில் உள்ள…

View More ஞானவாபி மசூதி: உண்மை கண்டறிய கோரிய மனுக்களை நிராகரித்த அலகாபாத் நீதிமன்றம்!

ஏன் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கங்களை தேடுகிறீர்கள்?- மோகன் பாகவத்

ஏன் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கங்களை தேடுகிறீர்கள்? என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கேள்வி எழுப்பினார். நாக்பூரில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார்.…

View More ஏன் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கங்களை தேடுகிறீர்கள்?- மோகன் பாகவத்

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இல்லை: சமாஜவாதி எம்.பி.

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இல்லை என்று சமாஜவாதி கட்சி எம்.பி. ஷஃபிகுர் ரகுமான் பர்க் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்…

View More ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இல்லை: சமாஜவாதி எம்.பி.

ஞானவாபி வழக்கை வாராணாசி நீதிமன்றம் விசாரிக்கும் – உச்ச நீதிமன்றம்

ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர்  கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிருங்கார கெளரி,…

View More ஞானவாபி வழக்கை வாராணாசி நீதிமன்றம் விசாரிக்கும் – உச்ச நீதிமன்றம்