கோவையில் 15 வருடங்களாக வீட்டை சுத்தம் செய்யாமல் தாய் மற்றும் மகள் வாழ்ந்து வந்த நிலையில், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மாநகராட்சி ஊழியர்கள் வீட்டை சுத்தம் செய்தனர். கோவை மாநகராட்சி காட்டூா்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி | 15 ஆண்டுகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வீட்டில் இருந்து 4 டன் குப்பைகள் வெளியேற்றம்!Cleaning
குப்பையை அகற்ற புகாரளித்த இளைஞரை தாக்கிய கவுன்சிலரின் கணவர்! நியூஸ்7 தமிழ் எதிரொலியாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு!
மேட்டுப்பாளையத்தில் குப்பையை அகற்றக் கோரி புகாரளித்த இளைஞரை தாக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர், கணவர், மற்றும் அவர்களது மகன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…
View More குப்பையை அகற்ற புகாரளித்த இளைஞரை தாக்கிய கவுன்சிலரின் கணவர்! நியூஸ்7 தமிழ் எதிரொலியாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு!“கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிடுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று…
View More “கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!