ரிசர்வ் வங்கி நகைக் கடன் விதிகள் தளர்வு – ஒவ்வொன்றாக விளக்கிய சு. வெங்கடேசன் எம்.பி!

ரிசர்வ் வங்கியின் நகைக் கடன் விதிகள் தளர்வு குறித்து ஒவ்வொன்றாக சு. வெங்கடேசன் எம்.பி விளக்கியுள்ளார்.

View More ரிசர்வ் வங்கி நகைக் கடன் விதிகள் தளர்வு – ஒவ்வொன்றாக விளக்கிய சு. வெங்கடேசன் எம்.பி!

”நகைக்கடன் வழங்குவதில் இப்போதுள்ள நடைமுறைகளே தொடர வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நகைக்கடன் வழங்குவதில் இப்போதுள்ள நடைமுறைகளே தொடர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More ”நகைக்கடன் வழங்குவதில் இப்போதுள்ள நடைமுறைகளே தொடர வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

‘ஏஐ தொழில்நுட்ப செயலிகளை பயன்படுத்த வேண்டாம்’ – ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு!

அரசு தரவுகள் கசியும் அபாயம் இருப்பதால், ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துவதை நிதி அமைச்சகம் தடை செய்துள்ளது.

View More ‘ஏஐ தொழில்நுட்ப செயலிகளை பயன்படுத்த வேண்டாம்’ – ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு!

வருமான வரி தாக்கல் – கடந்த ஆண்டை விட 7.5% அதிகம்!

வருமான வரி தாக்கல் கடந்த ஆண்டைக் காட்டிலும் 7.50 சதவீதம் அதிகரித்து, 7.28 கோடிக்கும் அதிகமாக தாக்கலாகி உள்ளது.  2024-25 மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை 31-ஆம் தேதி வரை 7.28 கோடி வருமான வரிக்…

View More வருமான வரி தாக்கல் – கடந்த ஆண்டை விட 7.5% அதிகம்!

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு – தமிழ்நாட்டிற்கு ரூ. 5,700 கோடி! உ.பி-க்கு ரூ.25,069 கோடி நிதி விடுவிப்பு!

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ. 5,700 கோடியும் உ.பி-க்கு அதிகபட்சமாக ரூ.25,069 கோடி நிதியும்  விடுவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும்…

View More மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு – தமிழ்நாட்டிற்கு ரூ. 5,700 கோடி! உ.பி-க்கு ரூ.25,069 கோடி நிதி விடுவிப்பு!

GST வசூல் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம்!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாதனாக தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியில் நாடு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து…

View More GST வசூல் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம்!

மத்திய அரசு வரிப்பகிர்வு – தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடியும், அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடியும் விடுவிப்பு!

வரிப்பகிர்வாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1,42,122 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு 5,797 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு…

View More மத்திய அரசு வரிப்பகிர்வு – தமிழ்நாட்டிற்கு ரூ.5,797 கோடியும், அதிகப்பட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.25,495 கோடியும் விடுவிப்பு!

ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் – மத்திய அரசு தகவல்!

11.48 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்திய குடிமகனின் வருமான வரி கணக்கு தாக்கல், வங்கி கணக்கு தொடங்குதல், கடன் வாங்குதல் என முக்கிய…

View More ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் – மத்திய அரசு தகவல்!

“2027-ம் ஆண்டில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்” – மத்திய நிதியமைச்சகம்!

அடுத்த 3 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சகம் ‘இந்தியப் பொருளாதாரம்: ஒரு சீராய்வு’ எனும்…

View More “2027-ம் ஆண்டில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்” – மத்திய நிதியமைச்சகம்!

மத்திய அரசின் வரிப்பகிர்வு விடுவிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி; உ.பி.க்கு ரூ.13,088.51 கோடி!

மாநில அரசுகளுக்கு ஜனவரி 10-ம் தேதி வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது.  இதில், தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி…

View More மத்திய அரசின் வரிப்பகிர்வு விடுவிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி; உ.பி.க்கு ரூ.13,088.51 கோடி!