உத்தரப் பிரதேசத்தில் புதிய சாலைகள் மற்றும் சாலைகளை சீரமைக்கும் பணிகளில் பிளாஸ்டிக்குகள் பயன்பாட்டை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தினார். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கள், சாலை உருவாக்கத்தில் மறு உபயோகம் செய்யப்படுகின்றன. சாலைகள்…
View More உத்தரப் பிரதேசத்தில் பிளாஸ்டிக் சாலைகள் – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்!uttar pradesh
UPPSCயில் வெற்றி பெற்ற விவசாயியின் மகள் நித்தி சிங் – முதல் முயற்சியில் 39வது ரேங்க்..!
உத்தர பிரதேசம் மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த நித்தி சிங் UPPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே 39வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றார். உத்தரபிரதேச பொது சேவை ஆணையம் (UPPSC) சமீபத்தில் ஒருங்கிணைந்த மாநில/மூத்த…
View More UPPSCயில் வெற்றி பெற்ற விவசாயியின் மகள் நித்தி சிங் – முதல் முயற்சியில் 39வது ரேங்க்..!ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள் – தொல்லியல் துறையின் முக்கிய தகவல்!
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ஞானவாபி வளாகம் கட்டமைக்கப்பட்டுள்ள இடத்தில், ஏற்கனவே இந்து கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி…
View More ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள் – தொல்லியல் துறையின் முக்கிய தகவல்!இணையத்தில் வைரலாகும் கல்வி குறித்த சிறுவனின் பேச்சு!
கல்வியின் முக்கியத்துவம் குறித்து உத்தரப்பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் பேசியது சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகியுள்ளது. உத்தரப்பிரதேசன் அயோத்தி பகுதியில் துறவி ஒருவரிடம் ஊடகவியாலாளர் ஒருவர் நேர்காணல் பெற முயன்றார். அப்போது ஒரு சிறுவன்…
View More இணையத்தில் வைரலாகும் கல்வி குறித்த சிறுவனின் பேச்சு!அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி புது அறிவிப்பு வெளியீடு!
அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தளப் பதிவில் பிரதமர்…
View More அயோத்தியில் இருந்து திரும்பிய பிரதமர் மோடி புது அறிவிப்பு வெளியீடு!“மன்னர்கள் செய்த வேலையை பிரதமர் மோடி செய்துள்ளார்!” – இசையமைப்பாளர் இளையராஜா!
இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே… அதை சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது என்று இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா…
View More “மன்னர்கள் செய்த வேலையை பிரதமர் மோடி செய்துள்ளார்!” – இசையமைப்பாளர் இளையராஜா!சனாதன சர்ச்சை…. மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!
சனாதனம் குறித்து பாஜக தற்போது மீண்டும் விமர்சித்திருக்கும் நிலையில், அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில்…
View More சனாதன சர்ச்சை…. மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!“அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டிருப்பது ராமரின் சிலை மட்டுமல்ல, இந்தியாவின் பண்பாடு!” – பிரதமர் மோடி
அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டிருப்பது ராமரின் சிலை மட்டுமல்ல, இந்திய நாட்டின் பண்பாடு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அயோத்தியில் பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர்…
View More “அயோத்தி கோயிலில் நிறுவப்பட்டிருப்பது ராமரின் சிலை மட்டுமல்ல, இந்தியாவின் பண்பாடு!” – பிரதமர் மோடிராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு – விழாவை புறக்கணிப்பதாக சங்கராச்சாரியார்கள் அறிவிப்பு!
அயோத்தி கோயிலில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, சங்கர மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார்கள், இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த…
View More ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு – விழாவை புறக்கணிப்பதாக சங்கராச்சாரியார்கள் அறிவிப்பு!“அயோத்தி கோயிலில் குழந்தை ராமர் சிலை இறுதி செய்யப்படவில்லை!” – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
அயோத்தி ராமர் கோயிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலை இதுவரை இறுதி செய்யபடவில்லை’ என, கோயிலின் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வழிபாட்டுத்தலமான ராமர்…
View More “அயோத்தி கோயிலில் குழந்தை ராமர் சிலை இறுதி செய்யப்படவில்லை!” – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!