ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்தித்தது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரிடம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில்…

View More ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்தித்தது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே நடைமுறை – அமைச்சர் ரகுபதி

அரசாங்கம் இயற்றக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதுதான் நடைமுறை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மனிதநேய உதய நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு…

View More சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே நடைமுறை – அமைச்சர் ரகுபதி

நீதிமன்ற உத்தரவை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் ரகுபதி

ஜல்லிக்கட்டு போட்டியை பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் அருகே அர்ச்சகர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள், புத்தாடைகள் வழங்கும்…

View More நீதிமன்ற உத்தரவை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் ரகுபதி