கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைப்பு – காரணம் இதுதான்…!

சென்னை கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா, குடியரசுத்தலைவரின் பணிகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பினை ஏற்று சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன்…

View More கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைப்பு – காரணம் இதுதான்…!

ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்தித்தது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசு தலைவரிடம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில்…

View More ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்தித்தது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

சட்டப்பேரவை விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வில்…

View More சட்டப்பேரவை விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்?

ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழுவினர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நாளை சந்தித்து பேசுகின்றனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக் காலமாக மோதல் போக்கு நிலவி…

View More ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு

ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக திட்டம்

ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காக குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சட்டமன்றம் ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூடிய நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த…

View More ஆளுநர் விவகாரம் – குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக திட்டம்