முத்தாரம்மன் கோயில் ஷாஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகனேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் ஷாஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.…

View More முத்தாரம்மன் கோயில் ஷாஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

மின்சார எஞ்சினில் இயக்கப்பட்ட நெல்லை – திருச்செந்தூர் ரயில்-செய்துங்கநல்லூரில் பயணிகள் உற்சாக வரவேற்பு!

முதன்முறையாக மின்சார எஞ்சின் பொருத்தி இயக்கப்பட்ட திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் ரயிலை செய்துங்கநல்லூரில் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் வரையிலான ரயில்வே…

View More மின்சார எஞ்சினில் இயக்கப்பட்ட நெல்லை – திருச்செந்தூர் ரயில்-செய்துங்கநல்லூரில் பயணிகள் உற்சாக வரவேற்பு!

தமிழர்களுக்கு கிடைத்த “ஆஸ்கர்” இசைஞானி இளையராஜா – நடிகர் விமல்!

இசைஞானி இளையராஜா ஆஸ்கர் விருது வாங்கித்தான் தன் திறமையை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை, அவர் தமிழ் சினிமாவிற்கும், தமிழர்களுக்கும் கிடைத்த ஆஸ்கர் விருது என நடிகர் விமல் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பாண்டிராஜின்…

View More தமிழர்களுக்கு கிடைத்த “ஆஸ்கர்” இசைஞானி இளையராஜா – நடிகர் விமல்!

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: 150 மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” பாலின சமத்துவ முன்னெடுப்பு நிகழ்ச்சியில் திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ்…

View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: 150 மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா: பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி, கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான…

View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா: பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் மாசித் திருவிழா! – பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உலகப்…

View More கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் மாசித் திருவிழா! – பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்செந்தூர் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக…

View More திருச்செந்தூர் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம் – திருச்செந்தூரில் பரபரப்பு

திருச்செந்தூரில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் உள்ள அம்பேத்கர் நினைவு பூங்காவில், அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைக்கக் கோரி தலித் மக்கள் மற்றும்…

View More நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம் – திருச்செந்தூரில் பரபரப்பு

திருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை – வனத்துறை அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சர்ப்பகாவடி எடுத்து வந்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவது வழக்கமாக…

View More திருச்செந்தூருக்கு சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை – வனத்துறை அறிவிப்பு

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி இன்று மிகவும் பிரசித்தி பெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்ற தலமாகும்.…

View More கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்