திருச்செந்தூரில் 3 நாட்களுக்குப் பின் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்!

திருச்செந்தூரில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய பேருந்து சேவையால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,  தென் மாவட்டங்கள் அனைத்தும் தனித் தீவாக…

View More திருச்செந்தூரில் 3 நாட்களுக்குப் பின் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்!

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் – அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம்!

கனமழையால் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில்,  ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…

View More பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் – அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம்!

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: அதிகாலை முதலே திரளான மக்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை…

View More திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: அதிகாலை முதலே திரளான மக்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்!

திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. பாதுகாப்புப் பணிகள் தீவிரம்…

திருச்செந்தூர் கோயிலின் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய…

View More திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்.. பாதுகாப்புப் பணிகள் தீவிரம்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிரி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை!!

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை ஒட்டி கிரி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம்…

View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிரி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை!!

திருச்செந்தூர்: யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்…

View More திருச்செந்தூர்: யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய கந்த சஷ்டி திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம்!

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்கவுள்ள நிலையில் விரதம் இருக்கும் பக்தர்கள் இன்றே கோயிலில் குவியத் தொடங்கியுள்ளனர்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா நாளை…

View More கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம்!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பிரபல திரைப்பட…

View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தரிசனம்!

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா – பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!!

வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா இன்று வெகுவிமரிசையாக…

View More சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று வைகாசி விசாக திருவிழா – பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!!

திருச்செந்தூர்: குளியல் தொட்டியில் ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடிய கோயில் யானை..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைக்காக புதிதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில், யானை தெய்வானை ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடியது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 27 யானைகளுக்கு, நவீன குளியல் தொட்டி…

View More திருச்செந்தூர்: குளியல் தொட்டியில் ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடிய கோயில் யானை..!