திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி இன்று மிகவும் பிரசித்தி பெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்ற தலமாகும்.…
View More கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்Kandha Sasti
கந்தசஷ்டி திருவிழா; இன்றுடன் நிறைவு பெற்றது
கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. சூரபத்மனை வதம் செய்த முருகனுக்கு தெய்வானையை மணம்முடித்து வைக்கும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் முருகனின் மூன்றாம் படை வீடான…
View More கந்தசஷ்டி திருவிழா; இன்றுடன் நிறைவு பெற்றது