இயக்குநர் எழில் இயக்கும் தேசிங்குராஜா -2′ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு…
View More ‘தேசிங்கு ராஜா -2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! – படக்குழு அறிவிப்பு!Actor Vimal
செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம்- உயர்நீதிமன்றம்
செக் மோசடி வழக்கில் இழுத்தடிக்கும் நோக்கில் செயபடுவதாக நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விமல் நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர்…
View More செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம்- உயர்நீதிமன்றம்தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் முன்னாள் டிஜிபி
தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி யான ஜாங்கிட், ‘குலசாமி’ எனும் திரைப்படம் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். சசிகுமார் நடிப்பில் வெளியான ”குட்டிப்புலி” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண சக்தி. இவர்…
View More தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் முன்னாள் டிஜிபிதமிழர்களுக்கு கிடைத்த “ஆஸ்கர்” இசைஞானி இளையராஜா – நடிகர் விமல்!
இசைஞானி இளையராஜா ஆஸ்கர் விருது வாங்கித்தான் தன் திறமையை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை, அவர் தமிழ் சினிமாவிற்கும், தமிழர்களுக்கும் கிடைத்த ஆஸ்கர் விருது என நடிகர் விமல் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பாண்டிராஜின்…
View More தமிழர்களுக்கு கிடைத்த “ஆஸ்கர்” இசைஞானி இளையராஜா – நடிகர் விமல்!தனக்கு மாரடைப்பா.? – விளக்கம் அளித்த நடிகர் விமல்
நடிகர் விமலுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. நடிகர் விமல் தனது உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படம்…
View More தனக்கு மாரடைப்பா.? – விளக்கம் அளித்த நடிகர் விமல்ரூ.5 கோடியை ஏமாற்றிவிட்டார்; நடிகர் விமல் மீது புகார்
நடிகர் விமல் 5 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பட தயாரிப்பாளர் கோபி என்பவர் புகார் அளித்துள்ளார். சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. அரசு பிலிம்ஸ் என்ற சினிமா…
View More ரூ.5 கோடியை ஏமாற்றிவிட்டார்; நடிகர் விமல் மீது புகார்