உலகப்புகழ்பெற்ற திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பிரபல சினிமா நடிகர்,…
View More திருச்செந்துார் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தரிசனம் – ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி!சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை
திருச்செந்தூர்: குளியல் தொட்டியில் ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடிய கோயில் யானை..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைக்காக புதிதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில், யானை தெய்வானை ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடியது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 27 யானைகளுக்கு, நவீன குளியல் தொட்டி…
View More திருச்செந்தூர்: குளியல் தொட்டியில் ஆனந்தமாக துள்ளி குதித்து விளையாடிய கோயில் யானை..!திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!
திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்திரைப் பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா ,வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான சித்திரை பெருவிழா…
View More திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா: பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி, கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான…
View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா: பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்திடீர் சிலிண்டர் கசிவால் அலறியடித்து ஓடிய ஊழியர்கள் ! திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பரபரப்பு
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மலைமீது பிரசாதம் செய்யும் விற்பனை கூடத்தில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவால், 30 நிமிடத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின்…
View More திடீர் சிலிண்டர் கசிவால் அலறியடித்து ஓடிய ஊழியர்கள் ! திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பரபரப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை; கந்தசஷ்டி திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையுடன்…
View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜை; கந்தசஷ்டி திருவிழா