ஆடி கிருத்திகை – திருச்செந்தூர் முருகன் கோயிலில் பரிகார பூஜைகள் செய்து பக்தர்கள் இன்றும் வழிபாடு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்து இன்றும் வழிபாடு நடத்தினர்.  தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.…

View More ஆடி கிருத்திகை – திருச்செந்தூர் முருகன் கோயிலில் பரிகார பூஜைகள் செய்து பக்தர்கள் இன்றும் வழிபாடு!

சித்திரை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் இன்று சித்திரை அமாவாசை தினத்தை முன்னிட்டு…

View More சித்திரை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மர்ம வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

View More திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு

திருச்செந்தூர் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக…

View More திருச்செந்தூர் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கந்தசஷ்டி விழா:திருச்செந்தூரில் குவிந்த வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள்

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி விழாவில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் குவிந்துள்ளனர்.   முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா…

View More கந்தசஷ்டி விழா:திருச்செந்தூரில் குவிந்த வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள்