உலகப்புகழ்பெற்ற திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பிரபல சினிமா நடிகர்,…
View More திருச்செந்துார் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தரிசனம் – ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி!சுவாமி தரிசனம்
காஞ்சிபுரம் அழகிய சிங்கர் நரசிம்மர் ஊஞ்சலில் அமர்ந்து சேவை!
காஞ்சிபுரம் அழகிய சிங்கர் எனும் நரசிம்மர் ஊஞ்சலில் அமர்ந்து சேவை சாதித்தார். இதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் நரசிம்மர் ஆலயத்தில் அழகிய சிங்கர் என்னும் நரசிம்மர், அமுதவல்லி தாயார் கோயில்…
View More காஞ்சிபுரம் அழகிய சிங்கர் நரசிம்மர் ஊஞ்சலில் அமர்ந்து சேவை!தொடர் விடுமுறையால் திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தர்கள்!
தொடர் விடுமுறையின் காரணமாக திருநள்ளாறு சனிஸ்வரன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உலக புகழ்பெற்ற சனீஸ்வர…
View More தொடர் விடுமுறையால் திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தர்கள்!தமிழர்களுக்கு கிடைத்த “ஆஸ்கர்” இசைஞானி இளையராஜா – நடிகர் விமல்!
இசைஞானி இளையராஜா ஆஸ்கர் விருது வாங்கித்தான் தன் திறமையை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை, அவர் தமிழ் சினிமாவிற்கும், தமிழர்களுக்கும் கிடைத்த ஆஸ்கர் விருது என நடிகர் விமல் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பாண்டிராஜின்…
View More தமிழர்களுக்கு கிடைத்த “ஆஸ்கர்” இசைஞானி இளையராஜா – நடிகர் விமல்!