தொடர் விடுமுறை எதிரொலி – விழாக்கோலம் பூண்டுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் !

தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் விழாக்கோலம் பூண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் சிறந்த…

View More தொடர் விடுமுறை எதிரொலி – விழாக்கோலம் பூண்டுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் !

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா: பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவையொட்டி கன்னியாகுமரி, கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான…

View More திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா: பறவைக் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்