திருப்பத்தூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 2 கிலோ திமிங்கல எச்சத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள…
View More திருப்பத்தூரில் ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்… 7 பேர் கைது!AMBERGRIS
#Maharashtra | ரூ.6.20 கோடி மதிப்புள்ள திமிங்கல வாந்தியை கடத்த முயற்சி – தட்டி தூக்கிய போலீசார்!
மகாராஷ்டிராவில் திமிங்கல வாந்தியை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில், பைப்லைன் சாலையில் இருந்து பாத்லாபூருக்கு கார் மூலமாக திமிங்கல வாந்தியை கடத்த போவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய…
View More #Maharashtra | ரூ.6.20 கோடி மதிப்புள்ள திமிங்கல வாந்தியை கடத்த முயற்சி – தட்டி தூக்கிய போலீசார்!ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல்!
திருச்செந்தூரில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு ஒருவித விலையுர்ந்த பொருளை கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் தாலுகா…
View More ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல்!