தந்தையை இழந்த சோகத்திலும் நிவாரண நிதி வழங்கிய சிறுமி !

தந்தையை இழந்த சோகத்தால் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு எம்பி கனிமொழியிடம் 1970 ரூபாய் பணம் அழித்துள்ளார்  கோவில்பட்டியை சேர்ந்த சிறுமி ரிதானா. தூத்துக்குடி கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த சிறுமி ரிதானா, இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை நாகராஜ் கடந்த…

View More தந்தையை இழந்த சோகத்திலும் நிவாரண நிதி வழங்கிய சிறுமி !