இலங்கையில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக பழைய ரயில் பெட்டிகளை கடலில் இறக்கப்போவதாக கூறிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையின் கடல் வளங்களை பாதுகாப்பதற்கும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காவும் கடந்த சில நாட்களுக்கு…
View More இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு மீனவர்கள் கண்டனம்!தமிழ்நாடு மீனவர்கள்
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து, 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை…
View More மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்