சாத்தான்குளம் மரண வழக்கிற்கு 4 மாதங்கள் அவகாசம் அளித்த மதுரை உயர்நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு விசாரணையை முடிக்க, 4 மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த…

View More சாத்தான்குளம் மரண வழக்கிற்கு 4 மாதங்கள் அவகாசம் அளித்த மதுரை உயர்நீதிமன்றம்

சாத்தான்குளம் கொலை வழக்கில் விரைவான விசாரணை தேவை: வெள்ளையன் கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட தந்தை மகன் வழக்கை விரைவாக விசாரணை மேற்கொண்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளார். சாத்தான்குளத்தில்…

View More சாத்தான்குளம் கொலை வழக்கில் விரைவான விசாரணை தேவை: வெள்ளையன் கோரிக்கை!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க இயலாது- நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ்…

View More சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடைவிதிக்க இயலாது- நீதிமன்றம் உத்தரவு