ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு, எதிர்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் போதைக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகரிப்பு” – எடப்பாடி பழனிசாமி!Thiruvannamalai
அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்து 36 குடிசை வீடுகள் தரைமட்டம்
திருப்பூரில் அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்தத்தில் 36 குடிசை வீடுகள் தரைமட்டம் ஆகியது.
View More அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்து 36 குடிசை வீடுகள் தரைமட்டம்மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு – விசாரணையில் கணவனே அடித்துக் கொன்றது அம்பலம்!
செங்கம் அருகே மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு – விசாரணையில் கணவனே அடித்துக் கொன்றது அம்பலம்!பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச்சந்தை!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பணை அமோகமாக நடைபெற்றுள்ளது.
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய செஞ்சி ஆட்டுச்சந்தை!சி.என்.அண்ணாதுரை எம்.பி. உள்ளிட்ட 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது அறிவிப்பு!
சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
View More சி.என்.அண்ணாதுரை எம்.பி. உள்ளிட்ட 17 பேருக்கு சன்சத் ரத்னா விருது அறிவிப்பு!அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
View More அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் ரெய்டு… லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
View More காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?“விசிக நிலைப்பாடு விஜய்யையும் இபிஎஸ்-ஐயும் தடுமாற வைத்திருக்கிறது” – திருமாவளவன் எம்.பி. பேச்சு!
விசிக நிலைப்பாடு விஜய்யையும் இபிஎஸ்-ஐயும் தடுமாற வைத்திருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
View More “விசிக நிலைப்பாடு விஜய்யையும் இபிஎஸ்-ஐயும் தடுமாற வைத்திருக்கிறது” – திருமாவளவன் எம்.பி. பேச்சு!#Arani | விமரிசையாக நடைபெற்ற வரசித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் !
ஆரணி அருகே ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக…
View More #Arani | விமரிசையாக நடைபெற்ற வரசித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் !திருவண்ணாமலையில் மண் சரிவு – வல்லுநர்கள் குழு இன்று ஆய்வு !
நிலச்சரிவு ஏற்பட்ட திருவண்ணாமலை தீபமலையில் புவியியல் ஆய்வாளர் தலைமையிலான குழு இன்று ஆய்வை தொடங்கியுள்ளது . பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டி…
View More திருவண்ணாமலையில் மண் சரிவு – வல்லுநர்கள் குழு இன்று ஆய்வு !