செங்கம் அருகே மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு – விசாரணையில் கணவனே அடித்துக் கொன்றது அம்பலம்!sengam
செங்கம் ரிஷபேஸ்வரர் கோயிலில் மீண்டும் பொன் நிறத்தில் ஜொலித்த நந்தீஸ்வரர்!
திருவண்ணாமலை, செங்கம் ரிஷபேஸ்வரர் கோயிலில் தங்க நிறத்தில் மாறிய நந்தீஸ்வரர்.
View More செங்கம் ரிஷபேஸ்வரர் கோயிலில் மீண்டும் பொன் நிறத்தில் ஜொலித்த நந்தீஸ்வரர்!விளையாட்டு விபரீதமானது | குழந்தையின் கண்முன்னே பறிபோன உயிர்! பதற வைக்கும் வீடியோ….
தன் குழந்தை எதிரிலே நான் சாக போகிறேன் என விளையாட்டாகக் கூறி வீடியோ எடுத்தவர், சில நொடியிலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர்…
View More விளையாட்டு விபரீதமானது | குழந்தையின் கண்முன்னே பறிபோன உயிர்! பதற வைக்கும் வீடியோ….திருவண்ணாமலையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது!
செங்கம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.1000 லஞ்சம் பெற்ற பெண் வருவாய் ஆய்வாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியில் பெண் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த பாரதி…
View More திருவண்ணாமலையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது!செங்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டிய கூலிப்படை!
செங்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை கூலிப்படை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர் செங்கம் பெங்களூர் ரோட்டில் இயங்கி வரும் வெங்கடேசவரா பெட்ரோல் பங்கில்…
View More செங்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டிய கூலிப்படை!செங்கம் அருகே அபாய கட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பொதுமக்கள் அச்சம்!
திருவண்ணாமலையில், பள்ளி அருகே உள்ள மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது. …
View More செங்கம் அருகே அபாய கட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பொதுமக்கள் அச்சம்!செங்கம் அருகே அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
செங்கம் தோக்கவாடி அருகே உள்ள அருள்மிகு ஶ்ரீதேசத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி…
View More செங்கம் அருகே அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!இறந்ததாக நினைத்தவர் உயிருடன் எழுந்த அதிசயம்
செங்கம் பேருந்து நிலையத்தில் இறந்தவர் திடீரென உயிருடன் எழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம்…
View More இறந்ததாக நினைத்தவர் உயிருடன் எழுந்த அதிசயம்