திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் இணைக்கும் உயர்மட்ட பாலம் சேதம் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. ” அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில்…
View More அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் உயர்மட்ட பாலம் சேதமடைந்தது எப்படி ? | தமிழ்நாடு அரசு அறிக்கை!Thiruvannamalai
திருவண்ணாமலை மண்சரிவு – முதலமைச்சர் #MKStalin இரங்கல்… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம்,…
View More திருவண்ணாமலை மண்சரிவு – முதலமைச்சர் #MKStalin இரங்கல்… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!“நெஞ்சைப் பதற வைக்கிறது” – திருவண்ணாமலை மண்சரிவு குறித்து தவெக தலைவர் #Vijay அறிக்கை!
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட…
View More “நெஞ்சைப் பதற வைக்கிறது” – திருவண்ணாமலை மண்சரிவு குறித்து தவெக தலைவர் #Vijay அறிக்கை!திருவண்ணாமலை மண்சரிவு | உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த #DeputyCM உதயநிதி ஸ்டாலின்!
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று முன்தினம்…
View More திருவண்ணாமலை மண்சரிவு | உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த #DeputyCM உதயநிதி ஸ்டாலின்!திருவண்ணாமலை நிலச்சரிவு | 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் நேற்று இரவு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு…
View More திருவண்ணாமலை நிலச்சரிவு | 7 பேரின் உடல்கள் சடலமாக மீட்பு!தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளின் மேல் ஒரு…
View More தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின்…
View More தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்புவிளையாட்டு விபரீதமானது | குழந்தையின் கண்முன்னே பறிபோன உயிர்! பதற வைக்கும் வீடியோ….
தன் குழந்தை எதிரிலே நான் சாக போகிறேன் என விளையாட்டாகக் கூறி வீடியோ எடுத்தவர், சில நொடியிலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர்…
View More விளையாட்டு விபரீதமானது | குழந்தையின் கண்முன்னே பறிபோன உயிர்! பதற வைக்கும் வீடியோ….செங்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டிய கூலிப்படை!
செங்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை கூலிப்படை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர் செங்கம் பெங்களூர் ரோட்டில் இயங்கி வரும் வெங்கடேசவரா பெட்ரோல் பங்கில்…
View More செங்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டிய கூலிப்படை!சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் !
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று சித்ரா பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். அங்கு 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல்…
View More சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் !