திருப்பூரில் அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்தத்தில் 36 குடிசை வீடுகள் தரைமட்டம் ஆகியது.
View More அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்து 36 குடிசை வீடுகள் தரைமட்டம்Thiruppur
மழை வேண்டி சிறப்புத் தொழுகை- ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிபாடு!
திருப்பூரில் மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு கூட்டத் தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின்…
View More மழை வேண்டி சிறப்புத் தொழுகை- ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிபாடு!“தமிழ்நாடு மக்களிடமிருந்து அனைத்து உரிமைகளையும் பிரதமர் மோடி பறித்துக் கொண்டார்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!
தமிழ்நாடு மக்களிடமிருந்து கல்வி, நிதி, மொழி என அனைத்து உரிமைகளும் பிரதமர் மோடி பறித்துக் கொண்டார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி…
View More “தமிழ்நாடு மக்களிடமிருந்து அனைத்து உரிமைகளையும் பிரதமர் மோடி பறித்துக் கொண்டார்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை!நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு!
திமுக தலைமையிலான கூட்டணியில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து…
View More நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு!3வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டம்.!
பிரதமர் மோடி 3வது முறையாக தமிழ்நாடு வருகை தர உள்ளதாகவும் திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் கடந்த வாரம்…
View More 3வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டம்.!நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.!
திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது நியூஸ்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.!நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!
நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர் . நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப்…
View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு – உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.!மாதர் சங்கம் சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம்!
திருப்பூரில் போதைப்பொருளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு மாநாடானது வரும்…
View More மாதர் சங்கம் சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம்!திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு; ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்!
திருப்பூர் காதர்பேட்டை பனியன் சந்தையில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு. வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். திருப்பூரில்…
View More திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு; ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்!திருப்பூரில் புதிய கிரிக்கெட் பயிற்சி மையம் – இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் திறந்து வைத்தார்!
கிரிக்கெட்டில் முன்பு இல்லாத வாய்ப்புகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட்டை விரும்பும் விளையாட்டு வீரர்கள் அதனை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என திருப்பூரில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மையத்தை துவங்கி வைத்த தமிழகத்தைச் சேர்ந்த…
View More திருப்பூரில் புதிய கிரிக்கெட் பயிற்சி மையம் – இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் திறந்து வைத்தார்!