திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 7-வது ஊதிய குழு அமல்படுத்த கோரி 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏழாவது ஊதிய குழு அமல்படுத்த வேண்டும், பல ஆண்டு காலமாக செயல்படுத்தாமல் உள்ள…
View More திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உண்ணாவிரதம்!உண்ணாவிரத போராட்டம்
தூண்டில் வளைவு அமைக்கக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்!
இரையுமன்துறை கடற்கரை கிராமத்தில் துாண்டில் வளைவு அமைக்க கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டம் இரையுமன் துறை கடற்ரை கிராமத்தில் துாண்டில் வளைவு அமைக்கக் கோரி இறையுமன் துறை கடற்கரை கிராம…
View More தூண்டில் வளைவு அமைக்கக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்!அதிக வரி விதிப்பு என புகார் – கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம்!
மன்னார்குடி அருகே கடைகளுக்கு அதிக வரி விதித்ததாக நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இஸ்லாமியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூர் பகுதியில், பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான வக்பு வாரிய…
View More அதிக வரி விதிப்பு என புகார் – கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம்!முழு அதிகாரம் இல்லாத மாநிலம் என்பதால் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை: ரங்கசாமி பேச்சு
புதுச்சேரி முழுமையான அதிகாரம் இல்லாத மாநிலம் என்பதால் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறும் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி வருத்தம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் 19-வது ஆண்டு…
View More முழு அதிகாரம் இல்லாத மாநிலம் என்பதால் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற முடியாத நிலை: ரங்கசாமி பேச்சு