131 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால்!

விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை 131 நாட்களுக்குப் பிறகு முடித்துக்கொண்டுள்ளார்.

View More 131 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால்!

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம் – தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆதரவு!

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

View More ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம் – தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆதரவு!

#Delhi | தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி தமிழ் அறிஞர்கள் உண்ணாவிரதம்!

தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி டெல்லியில் தமிழ் அறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும், செம்மொழி என்ற தனிச்சிறப்பை பெற்றவை வெகுசில மொழிகளே. அந்தவகையில், இந்திய மொழிகளிலேயே முதன்முறையாக…

View More #Delhi | தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி தமிழ் அறிஞர்கள் உண்ணாவிரதம்!

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: பாப்பாநாட்டில் #bandh!

பாப்பாநாடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.    தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு பகுதியைச் சோ்ந்த 22 வயது…

View More பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்: பாப்பாநாட்டில் #bandh!

பூ விற்கும் தாயிடம் #IPhone வாங்கிக் கேட்டு அடம் – 3 நாள் பட்டினி கிடந்து சாதித்த மகன்!

பூ விற்கும் பெண் ஒருவரிடம் அவரது மகன் 3 நாட்கள் பட்டினி கிடந்து ஐபோன் வாங்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  தற்போதைய காலகட்டத்தில் அனைவரின் கைகளிலும் மொபைல் போன் இருக்கிறது. மொபைல் போன்…

View More பூ விற்கும் தாயிடம் #IPhone வாங்கிக் கேட்டு அடம் – 3 நாள் பட்டினி கிடந்து சாதித்த மகன்!

“மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் இந்தி திணிப்பு!” – அதிமுக சார்பில் போராட்டம் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தித் திணிக்கப்படுவதை எதிர்த்தும், இந்த திருத்தச் சட்டங்கள் தொடர்பாக திமுகவின் இரட்டை வேடத்தை கண்டித்தும் அதிமுக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின்…

View More “மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் இந்தி திணிப்பு!” – அதிமுக சார்பில் போராட்டம் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வரும் 6-ந் தேதி உண்ணாவிரதம் – திமுக சட்டத்துறை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வரும் 6ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக திமுக சட்டத்துறை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ, எம்.பி தலைமையில்,…

View More குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வரும் 6-ந் தேதி உண்ணாவிரதம் – திமுக சட்டத்துறை நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!

டெல்லி கடும் குடிநீர் தட்டுப்பாடு: நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு!

டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு குடிநீர் பஞ்சம் நிலவுகிறது.  இது குறித்து  நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் கள ஆய்வு நடத்தியது.  டெல்லியில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த…

View More டெல்லி கடும் குடிநீர் தட்டுப்பாடு: நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு!

ஹரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்!

ஹரியானாவில் இருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் கேலன் தண்ணீரைப் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி. தலைநகர் டெல்லியில் சமீப காலமாக மோசமான குடிநீர் தட்டுப்பாடு…

View More ஹரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்லி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து: 21 நாட்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சோனம் வாங்சுக்!

லடாக்குக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி 21 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்,  தனது போராட்டத்தை நேற்று நிறைவு செய்தார். லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து…

View More லடாக்கிற்கு மாநில அந்தஸ்து: 21 நாட்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சோனம் வாங்சுக்!