மலைக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!

கள்ளக்குறிச்சியில் செல்ல முடியாத மலைப்பகுதிகளில், குதிரைகள் மூலம் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு அப்பகுதி மலை வாழ் மக்களின் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், ஏன் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட இதுவரை செய்து…

View More மலைக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!

அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

ஓமலூர் பகுதியை சேர்ந்த நான்கு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கூட செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள தொப்பளான்காட்டுவளவு,…

View More அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

அரசு நிகழ்ச்சியில் அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

திருத்தணி அருகே சந்தனம் வேணுகோபாலபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் காந்தியை பெண்கள் முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை வட்டம் சந்தன வேணுகோபாலபுரத்தில் அரசு நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும்…

View More அரசு நிகழ்ச்சியில் அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

மாணவர்களின் சிறு சேமிப்பை பள்ளிக்கே வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

அரசு பள்ளி மாணவர்களின் சிறு சேமிப்பு பணத்தை பள்ளி சீரமைப்பு பணிக்கே வழங்கிய ஆட்சியரின் செயல் அனைவரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு…

View More மாணவர்களின் சிறு சேமிப்பை பள்ளிக்கே வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

அடிப்படை வசதிகள் கோரி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!!

காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவஞ்சூரில் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு நாடகம் மூலம் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் நாட்டரசன்பட்டு ஊராட்சியில், சிறுவஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.…

View More அடிப்படை வசதிகள் கோரி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!!