மாசி மாத பிரம்மோற்சவ விழா: முருகப்பெருமானுக்கும் – வள்ளியம்மைக்கும் கோலாலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலின் மாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. மலைக்கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மரத்தேரில் எழுந்தருளிய உற்சவர் முருகப் பெருமான் திருக்கோயில் மாட வீதியில் உலா வந்து…

View More மாசி மாத பிரம்மோற்சவ விழா: முருகப்பெருமானுக்கும் – வள்ளியம்மைக்கும் கோலாலமாக நடைபெற்ற திருக்கல்யாணம்

திடீர் சிலிண்டர் கசிவால் அலறியடித்து ஓடிய ஊழியர்கள் ! திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பரபரப்பு

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மலைமீது பிரசாதம் செய்யும் விற்பனை கூடத்தில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவால், 30 நிமிடத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின்…

View More திடீர் சிலிண்டர் கசிவால் அலறியடித்து ஓடிய ஊழியர்கள் ! திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பரபரப்பு

திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.2 கோடி காணிக்கை வசூல்!

முருகனின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  முருகனின் அறுபடை வீடுகளில்…

View More திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.2 கோடி காணிக்கை வசூல்!

திருத்தணியில் போலி மருத்துவர் உள்பட 2 பேர் கைது

+2 முடித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் போலி மருத்துவமனை இயங்கி வருதாக மாவட்ட…

View More திருத்தணியில் போலி மருத்துவர் உள்பட 2 பேர் கைது