துபாயிலிருந்து வந்தவரை கடத்திச் சென்ற மர்ம கும்பல்:

சீர்காழி அருகே தொழுதூர் கிராமத்திலிருந்து துபாய் சென்று வந்த கோவிந்தராஜன் என்பவரை கடத்திய மர்ம நபர்கள் போலீசார் தேடி வந்த நிலையில் அவரை திருச்சியில் இறக்கி விட்டு சென்றனர்.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொழுதூர்…

View More துபாயிலிருந்து வந்தவரை கடத்திச் சென்ற மர்ம கும்பல்:

நெல்லை அருகே 20 நாய்கள் வி‌ஷம் வைத்து கொலை! பொதுமக்கள் அதிர்ச்சி!!

திருநெல்வேலி அருகே ஒரே நேரத்தில் 20 நாய்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள மேலக்கருங்குளம் பகுதி உள்ளது. விவசாய தோட்டங்கள் அதிகம் இருக்கும்…

View More நெல்லை அருகே 20 நாய்கள் வி‌ஷம் வைத்து கொலை! பொதுமக்கள் அதிர்ச்சி!!

நடிகை ஷாலு ஷம்முவின் திருடுபோன ஐபோன்: 8 ஆண்டு கால நட்பு வீணாய் போனதாக வருத்தம்…

காணாமல்போன ஐ-போன் டன்சோவில் திரும்பி வந்தது குறித்து நடிகை ஷாலு ஷம்மு சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து பிரபலமடைந்த நடிகை…

View More நடிகை ஷாலு ஷம்முவின் திருடுபோன ஐபோன்: 8 ஆண்டு கால நட்பு வீணாய் போனதாக வருத்தம்…

ஈரோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை கொள்ளை!

ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சேரன் நகரில் வசிப்பவர் முருகசாமி. இவரது மனைவி…

View More ஈரோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை கொள்ளை!

சென்னை அருகே கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் – 6 பேரிடம் போலீசார் விசாரணை

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் கத்திமுனையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக 6 பேரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம், மாம்பாக்கம், வல்லம்-வடகால் ஆகிய…

View More சென்னை அருகே கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் – 6 பேரிடம் போலீசார் விசாரணை

ரோஸ் மில்க் குடித்த சிறுவன் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

சென்னை கண்ணகி நகரில் 11 வயது சிறுவன் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டுநரான இவர் மனைவி மற்றும் 3…

View More ரோஸ் மில்க் குடித்த சிறுவன் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

இரவு நேர விசாரணை கூடாது: டிஜிபி உத்தரவு

விசாரணைக் கைதிகளை இரவு விசாரிக்கக் கூடாது என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் சென்னை தலைமைச் செயலக காவல் நிலையத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட விக்னேஷ் என்னும் இளைஞர் உயிரிழந்தார். விக்னேஷின் உடலை…

View More இரவு நேர விசாரணை கூடாது: டிஜிபி உத்தரவு