திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகையிலுள்ள பழமை வாய்ந்த ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை நகரில் சுமார் நாற்பது…
View More கோயில் உண்டியலை உடைத்து ரூ.15,000 கொள்ளை-பக்தர்கள் அதிர்ச்சிTheft
ஆரணி அருகே ஒரே தெருவில் 4 வீடுகளில் திருட்டு – பக்கத்து வீடுகளுக்கு வெளிப்புறமாக பூட்டுப் போட்ட ‘பலே’ திருடர்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அம்மாபாளையத்தில் ஒரே தெருவில் உள்ள நான்கு வீடுகளில் புகுந்து 25 சவரன் தங்க நகை, ரூ.3 லட்ச ம் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை…
View More ஆரணி அருகே ஒரே தெருவில் 4 வீடுகளில் திருட்டு – பக்கத்து வீடுகளுக்கு வெளிப்புறமாக பூட்டுப் போட்ட ‘பலே’ திருடர்கள்!சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை! ரூ.13 லட்சத்தை அள்ளிச்சென்றனர்!
சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களால் பரபரப்பு….. 13 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் அள்ளிச்சென்றனர். சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் 68 வயதான முதியவர் ரபுதீன். இவர்…
View More சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை! ரூ.13 லட்சத்தை அள்ளிச்சென்றனர்!ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் தப்பி ரூ.10 லட்சம்!
ஈரோடு வீரப்பன்சத்திரம் சக்தி சாலையில் உள்ள கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் ஏடிஎம்மில் இருந்த பணம் தப்பியது.…
View More ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் தப்பி ரூ.10 லட்சம்!செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, ரூ.50,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட…
View More செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடும் மர்ம கும்பல் – கைது செய்த போலீசார்!
திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடந்த மாதம்…
View More சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடும் மர்ம கும்பல் – கைது செய்த போலீசார்!சேவலை சிறைவைத்த போலீசார் : தெலங்கானாவில் வினோதம்..!!
தெலங்கானா மாநிலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக சேவலை லாக்கப்பில் வைத்த சம்பவம் அனைவராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டம் ஜட்ஜெரலா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாட்டு கோழிகளை…
View More சேவலை சிறைவைத்த போலீசார் : தெலங்கானாவில் வினோதம்..!!சமைத்து சாப்பிட்டு விட்டு ஹாயாக ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்த திருடர்கள்!
சிவகாசி அருகே உணவு விடுதி ஒன்றில் முகம் தெரியாத நபர்கள் சமைத்து சாப்பிட்டது மட்டுமின்றி, கல்லாவில் இருந்த 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
View More சமைத்து சாப்பிட்டு விட்டு ஹாயாக ரூ.1.70 லட்சத்தை கொள்ளையடித்த திருடர்கள்!சாமி கும்பிட்டு விட்டு பணத்தை திருடிச் சென்ற தெய்வீக திருடன்!
சென்னை அருகே சுங்குவார்சத்திரத்தில் கடையின் பூட்டை உடைத்து , சாமி கும்பிட்டு விட்டு 1 லட்சத்து 8 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர் குறித்த சிசிடிவி காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்…
View More சாமி கும்பிட்டு விட்டு பணத்தை திருடிச் சென்ற தெய்வீக திருடன்!மெட்ரோ பணிக்கு பயன்படுத்தப்பட்ட க்ரேன் வாகனம் திருட்டு; விற்பனை செய்த 5 பேர் கைது!
சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்கு பயன்படுத்திய சுமார் 40 லட்சம் மதிப்பிலான க்ரேனை திருடி ஆந்திரா மாநிலத்தில் விற்பனை செய்த மெட்ரோ ரயில் பணி ஊழியர்கள் மற்றும் திருட்டு வாகனத்தை வாங்கியவர்கள் உள்ளிட்ட 5…
View More மெட்ரோ பணிக்கு பயன்படுத்தப்பட்ட க்ரேன் வாகனம் திருட்டு; விற்பனை செய்த 5 பேர் கைது!