திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் புல் வளர்த்து, நகராட்சி நிர்வாகம் அழகு பார்ப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்லடம் நகராட்சி தமிழ்நாட்டிலேயே வருவாய் ஈட்டுவதில், 3 வது இடத்தில்…
View More புதிய தார் சாலையில் வளர்ந்த புல்….பொதுமக்கள் அதிர்ச்சி…in Palladam
பல்லடம் அருகே தனியாா் பனியன் நிறுவனத்தில் திருட்டு: 2 பேர் கைது!
பல்லடம் அருகே நொச்சிபாளையம் தனியாா் பனியன் நிறுவனத்தில் திருடிய வழக்கில், 2 பேரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த…
View More பல்லடம் அருகே தனியாா் பனியன் நிறுவனத்தில் திருட்டு: 2 பேர் கைது!பல்லடத்தில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமைக் காவலர் பணிநீக்கம்!
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில், அவிநாசிபாளைய தலைமை காவலர் ஜெகநாதனை, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் பணிநீக்கம் செய்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் சரக காவல் நிலைய…
View More பல்லடத்தில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமைக் காவலர் பணிநீக்கம்!