அரை நூற்றாண்டு கடந்தும் தீர்க்கப்படாத செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்னை – நீர்வளத்துறை பதில்..!

அரை நூற்றாண்டுகளாக செண்பகவல்லி அணைக்கட்டில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்படாமல் இருந்து வரும் நிலையில், முதலமைச்சருக்கு ஒருவர் எழுதிய மனுவிற்கு நீர்வளத்துறை பதிலளித்துள்ளது. இது தொடர்பான பிரத்யேக செய்தியை விரிவாகக் காணலாம்… தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர்…

View More அரை நூற்றாண்டு கடந்தும் தீர்க்கப்படாத செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்னை – நீர்வளத்துறை பதில்..!

தொடர் விடுமுறை – சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!

தொடர் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகையால் குற்றாலம் நிரம்பி வழிகிறது.  கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து…

View More தொடர் விடுமுறை – சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!

ஆலங்குளம் அருகே குழாய் உடைந்து 4 நாட்களாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்..!

ஆலங்குளம் அருகே குழாய் உடைப்பை சரிசெய்ய  புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், 4  நாட்களாக சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளுக்கு…

View More ஆலங்குளம் அருகே குழாய் உடைந்து 4 நாட்களாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்..!

தென்காசியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் | களைக்கட்டும் பல்சுவை கேக் விற்பனை!

தென்காசியில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கேக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. பல்வேறு வடிவங்கள் மற்றும் சுவைகளில் தயாரிக்கப்படும் விதவிதமான கேக்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்மஸ் பண்டிகை வரும்…

View More தென்காசியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் | களைக்கட்டும் பல்சுவை கேக் விற்பனை!

குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 5 நாட்களாக குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இன்று முதல் மீண்டும் அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டம்…

View More குற்றால அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி – ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

தென்காசியில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் அவதி!

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…

View More தென்காசியில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் அவதி!

குற்றாலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக குளிக்க தடை!

குற்றாலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள்…

View More குற்றாலத்தில் தொடர்ந்து 5-வது நாளாக குளிக்க தடை!

தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் – மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு..!

தென் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17…

View More தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் – மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு..!

தென்காசியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு!

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது.  வரலாறு காணாத…

View More தென்காசியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு!

நெல்லை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தொடக்கம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரைக்குளம் பகுதியில் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து…

View More நெல்லை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தொடக்கம்!