செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள யுனஸ்கோ குழுவினர் இன்று வருவதால் பொதுமக்கள் பாரவையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் அடையாளமாக திகழ்வது செஞ்சிக்கோட்டை. 2024- 25 ஆம் ஆண்டில் இந்தியாவில்…
View More செஞ்சி கோட்டையில் இன்று #UNESCO குழுவினர் ஆய்வு! பொதுமக்கள் பார்வையிட தடை!Red Fort
#IndependenceDay – செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!
78வது சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் இன்று (ஆக.…
View More #IndependenceDay – செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!2024-25-ம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல்- செஞ்சிக் கோட்டை பரிந்துரை!
2024 – 25 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலுக்கு செஞ்சிக் கோட்டை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உலக பாரம்பரிய மையம் அறிவித்துள்ளது. 1510-ம் ஆண்டில் விஜயநகர மன்னர்களால் செஞ்சிக்கோட்டை கட்டப்பட்டது. இதையடுத்து, ராஜகிரி, கிருஷ்ணகிரி, …
View More 2024-25-ம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியல்- செஞ்சிக் கோட்டை பரிந்துரை!தென்காசியில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் அவதி!
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை…
View More தென்காசியில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் அவதி!