தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை – காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்!
தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில், காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை...