தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை – காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்!

தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில்,  காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.  திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை…

View More தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை – காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்!

பேக்கரியில் வாங்கிய கேக்கில் செய்தித்தாள் துண்டுகள் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

திருப்பூர் பேக்கரி ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட வாங்கிய கேக்கில் செய்தித்தாள் துண்டுகள் இருப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாவட்டம்,  மடத்துக்குளம் அடுத்த கணியூரில் டேஸ்டி பேக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் …

View More பேக்கரியில் வாங்கிய கேக்கில் செய்தித்தாள் துண்டுகள் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

தென்காசியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் | களைக்கட்டும் பல்சுவை கேக் விற்பனை!

தென்காசியில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கேக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. பல்வேறு வடிவங்கள் மற்றும் சுவைகளில் தயாரிக்கப்படும் விதவிதமான கேக்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்மஸ் பண்டிகை வரும்…

View More தென்காசியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் | களைக்கட்டும் பல்சுவை கேக் விற்பனை!

கேக் தயாரிப்பில் ரசாயன பொருட்களை பயன்படுத்தக் கூடாது – கிருஸ்துமஸ் நெருங்குவதையொட்டி பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதற்காக தயாரிக்கப்படும் கேக்கில் சேர்க்கப்படும் பொருட்களை தரமாக பயன்படுத்த பேக்கரி உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை…

View More கேக் தயாரிப்பில் ரசாயன பொருட்களை பயன்படுத்தக் கூடாது – கிருஸ்துமஸ் நெருங்குவதையொட்டி பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்