தென்காசியில் கடும் பனிப்பொழிவு – வாகன ஓட்டிகள் அவதி!
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை...