ஏழு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
View More ஏழு நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – குவியும் சுற்றுலா பயணிகள்!water falls
கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளப்பெருக்கு – குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை!
கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளப்பெருக்கு – குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை!தென்காசி குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!
தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More தென்காசி குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!#Tenkasi | குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
கனமழை எதிரொலியாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை…
View More #Tenkasi | குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!#Tenkasi | 3 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி!
வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரானதால் குற்றாலம் அருவிகளில் மூன்று நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அக். 22-ம்தேதி பெய்த தொடர் கனமழையின் காரணமாக…
View More #Tenkasi | 3 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி!#Tenkasi | குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு – 2வது நாளாக குளிக்கத் தடை!
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி…
View More #Tenkasi | குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு – 2வது நாளாக குளிக்கத் தடை!#Tenkasi | குற்றாலத்தில் குளிக்க அனுமதி – அதிகாலை முதலே ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால…
View More #Tenkasi | குற்றாலத்தில் குளிக்க அனுமதி – அதிகாலை முதலே ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்!பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? – வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இருதரப்பும் உரிமை கோருவதால் சர்ச்சை!
பழைய குற்றால அருவிக்கு வனத்துறையினர் உரிமைகோரி வரும் நிலையில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றால அருவி என வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றாலம்…
View More பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? – வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை இருதரப்பும் உரிமை கோருவதால் சர்ச்சை!குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி! – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குற்றால…
View More குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க அனுமதி! – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!ஆர்ப்பரித்துச் செல்லும் பைக்காரா நீர்வீழ்ச்சி – செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்!
சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்துச் செல்லும் பைக்காரா நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்ஃபி எடுத்து செல்கின்றனர். மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரியில் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான பைக்காரா நீர்வீழ்ச்சி, உதகையிலிருந்து மைசூர் செல்லும்…
View More ஆர்ப்பரித்துச் செல்லும் பைக்காரா நீர்வீழ்ச்சி – செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்!