திருச்செந்தூர், திருவெண்காடு ,விருத்தாசலம், ஆகிய கோயில்களின் மாசித் திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான ,தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்…
View More திருச்செந்தூர், திருவெண்காடு ,விருத்தாசலம், கோயில்களின் மாசித் திருவிழா தேரோட்டம்Temples
திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்டச் செலவு ரூ.50,000 ஆக உயர்வு
திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவசத் திருமணத்திற்கான செலவினத் தொகையை ரூ.20,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழை, எளிய இந்து மக்கள் பயன்பெறும்…
View More திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்டச் செலவு ரூ.50,000 ஆக உயர்வுகோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன? – அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் இந்து சமயம் பின்பற்றப்படுகிறது. இந்து சமய திருகோயில்கள் தமிழ்நாடு…
View More கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமங்கள் என்னென்ன? – அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவுகோவை மாவட்ட கோயில்களில் வேலைவாய்ப்பு…
கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோயில்களில் காலியாகவுள்ள இரவு காவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற…
View More கோவை மாவட்ட கோயில்களில் வேலைவாய்ப்பு…கோயில்களில் மேம்பாட்டுப் பணி – அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு அறிவுரை
திருக்கோயில்களின் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று…
View More கோயில்களில் மேம்பாட்டுப் பணி – அலுவலர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு அறிவுரைமதுரை கோயில்களில் நடக்கும் தொடர் திருட்டு
மதுரை அருகே கோயிலில் இருந்த முருகன் மற்றும் தெய்வானை சிலைகள் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில் முத்து மாரியம்மன் மற்றும் ஐயப்பன் கோவில்கள் அமைந்துள்ளன. முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் கடந்த…
View More மதுரை கோயில்களில் நடக்கும் தொடர் திருட்டுகோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு நன்கொடை செய்ய விரும்புவோர் இணையவழி பதிவு செய்து உதவலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:…
View More கோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்தமிழில் அர்ச்சனை திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அண்மையில் கோயில்களில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்…
View More தமிழில் அர்ச்சனை திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடிதமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை
திருச்செந்தூரில் தமிழ் கடவுளான முருகனுக்கு, தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கியது. கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்தது.…
View More தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனைதமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறப்பு
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அனைத்து வழிபாட்டுத்தலங்களும்…
View More தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் மீண்டும் திறப்பு
