தொண்டி அருகே ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து கடலில் கரைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முள்ளிமுனை…
View More தொண்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா!கோயில்
கோயில் வருமானத்தில் மாநில அரசின் உரிமை, மத்திய கணக்குத் துறை தணிக்கையால் பறிக்கப்படாது -உயர்நீதி மன்றம்
கோவில்களின் வருமானம், செலவு ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்படுவதன் மூலம், மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. தமிழக கோவில்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிபதிகள்…
View More கோயில் வருமானத்தில் மாநில அரசின் உரிமை, மத்திய கணக்குத் துறை தணிக்கையால் பறிக்கப்படாது -உயர்நீதி மன்றம்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் – உயர்நீதிமன்றம் உத்தரவு
கோயிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் செய்வதற்கு அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்…
View More கோயில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் – உயர்நீதிமன்றம் உத்தரவுதமிழில் அர்ச்சனை திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அண்மையில் கோயில்களில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்…
View More தமிழில் அர்ச்சனை திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடிகொரோனா தடுப்பு நடவடிக்கை; முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை
கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, வரும் ஆகஸ்ட்…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கை; முக்கிய கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடைகோயில் நிலத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி நபர்கள் கட்டணம் வசூலிக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்
கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க தனிநபர்களுக்கு உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு, கோயில்…
View More கோயில் நிலத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு தனி நபர்கள் கட்டணம் வசூலிக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்கொரோனாவுக்கு கோயில் கட்டும் 90 வயது முதியவர்
கொரோனோ மூன்றாவது அலையை தடுக்க ஆண்டிபட்டி அருகே கொரோனோ கோயிலை உருவாக்கும் முயற்சியில் 90 வயது முதியவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத்தடுப்பதற்கான முயற்சியில்…
View More கொரோனாவுக்கு கோயில் கட்டும் 90 வயது முதியவர்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து இன்று ஆலோசனை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அத்துறையில்…
View More கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து இன்று ஆலோசனை!