கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் இரவு காவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோயில்களில் காலியாகவுள்ள இரவு காவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற…
View More கோவை மாவட்ட கோயில்களில் வேலைவாய்ப்பு…watchman
நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலக இரவு காவலாளி மர்மான முறையில் மரணம்
ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளி பரமசிவம் என்பவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்…
View More நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலக இரவு காவலாளி மர்மான முறையில் மரணம்“ரூ. 12 லட்சம் பில்”: வாட்ச்மேனுக்கு ஷாக் கொடுத்த மின் வாரியம்
புதுச்சேரியில் அபார்ட்மெண்டில் வாட்ச்மேனாக பணியாற்றி வருபவர் வீட்டுக்கு ரூ. 12 லட்சம் மின் கட்டண பில் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். புதுச்சேரியில் மின் துறை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து மின் துறை ஊழியர்கள்…
View More “ரூ. 12 லட்சம் பில்”: வாட்ச்மேனுக்கு ஷாக் கொடுத்த மின் வாரியம்